இந்த பாடலை தயவு செய்து, தாங்களை தாங்களே அறிவாளிகள், ஆன்மிகவாதி, நாத்திகன், மதவாதி, பண்டிதர், மேதாவி, சித்தர், சித்த வைத்தியர், விஞ்ஞானி, குரு என்று அழைத்து கொள்பவர்களும், சாங்கியம், சடங்கு, சம்பிரதாயம் குறிப்பிட்ட அரசியல் கொள்கையில் மூல்கி இருப்பவர்கள் இந்த சலன படத்தை பார்க்காதிர்கள்.
உண்மையான ஆன்மிகவாதிகள், நாத்திகர், உண்மையினை அறிந்து கொள்ள துடிக் கின்றவர்கள் உலக அறிவாளிகள் மட்டும் இந்த சலன படத்தை கண்டு தெளிந்து உண்மை அறிவாளிகளாக திகழுங்கள்.
இந்த பாடல் எனது சொந்த பாடல் அல்ல. அகத்தியர் பாடல்கள். நான் அதனை வெட்டியும் முறையாக தொகுத்தும் இணைத்தும் உள்ளேன்.
சலன படத்தை கவனிக்காதீர்கள். பாடலையும் அதன் கருத்தையும் கவனமாக கேளுங்கள். பல முறை கேளுங்கள்.
இதன் கருத்தினை சாதாரன மனிதர்களால் சீரணிக்க முடியாது, உண்மை புரிந்து கொள்ளும் வரை சற்று குழப்பமாக இருக்கும். புரிந்து கொண்டாள் வாழ்க்கையினை செம்மையாக்கி கொள்ளலாம்.
sir how to download this song
ReplyDeleteநண்பரே! சித்தர் அகத்திய மாமுனியின் பாடலை போட்டதற்கு நன்றி.ஒரு பாடலையாவது முழுமை இல்லை.சாதாரண மனிதனுக்கு புரியாது என்று உங்களுக்கு தெரியும்தானே? அப்புறம் யாருக்காக இந்த பதிவு.தெரிந்தவர்களுக்கா? உங்கள் பதிவு ஒரு குழப்பம்.
ReplyDeleteNanre
ReplyDeleteplease explain the song
ReplyDelete